வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம் இதுவாகும். 7 நிலைக்கோபுரங்கள், 3 வீதிகள் கொண்டதாக இந்தக் கோயிலை குலக்கொட்ட மன்னன் கட்டினான் என வரலாறு கூறுகிறது. ...
1725 ஆம் ஆண்டளவில் இக்கோயில் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வாலய மூலமூர்த்தியாக சந்தன மரத்திலான கண்ணகை அம்மன் காணப்படுவது சிறப்பாகும். இங்கு வைரவரும் உண்டு. இவ்வாலயம் தொடர்பாக ஏட்டுச் சுவடிகளிலும், ...