Oorpakkam Logo    

My Oor

 

 

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூவின் மகன் சாலைவிபத்தில் உயிரிழந்தார்

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரான ராஜூவின் மகனான தமிழ்மணி என்பவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேகத்தடை உள்ளதை கவனிக்காமல் சென்றதால் விபத்தில் ‌சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த உயிருக்குஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்திற்கான காரணம்,

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தலைகவசம் அணியாமலும், செல்போனில் பேசியப்படியும் சென்றுள்ளார். செல்போனில் பேசியப்படி சென்றதால் வேகத்தடையை கவனிக்கவில்லை. இதனால் அவரது உடலில் பலத்தகாயம் ஏற்பட்டதால் உயிரிழக்க நேர்ந்தது.

 

முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் செய்தி

செல்வன் தமிழ்மணியின் அகால மரணத்தால் ஆற்றொணாத் துயரத்தில்ஆழ்ந்திருக்கும் திரு. செல்லூர் கே.ராஜூ அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், செல்வன் தமிழ்மணியின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நெல்லை : உன்னங்குளம் கிராமத்தில்  ...

மதுரை : தேனி மாவட்டத்தில் வைகை ...

குலசேகரம் : குலசேகரம் அருகே ...

புதுடெல்லி : சமாஜ்வாடி கட்சி ...

மும்பை : சிவசேனா தலைவர் பால் ...

ஸ்ரீரங்கப்பட்டினம்: கர்நாடக ...

காந்தி நகர்: மத்திய அரசு வழங்கிய ...

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை ...

சென்னை: அரசு கல்லூரி மாணவர்கள், ...

தேவையான பொருட்கள் : அன்னாசி ...

தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் ...

தேவையான பொருட்கள்: கடலைமா - 3கப்சீனி ...

எமது இணையத்தளத்தின் அன்பர்கள் ...

2007 ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் ...

காணொளி