Oorpakkam Logo    

My Oor

 

 

ஒரே நாளில் 15 எலி, 30 நாய் ஒரு பூனை பிடிபட்டது

சென்னை : தமிழக முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் எலி, நாய், பூனை ஆகியவற்றை ஓட, ஓட விரட்டி வலைபோட்டு பிடிக்கும் பணி நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 15 எலிகளும், 30 நாய்களும், ஒரு பூனையும் பிடிப்பட்டன. திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா தாய்,சேய் நல மருத்துவமனை உள்ளே எலிகளை மாநகராட்சி ஊழியர்கள் துணையோடு 3க்கும் மேற்பட்ட இருளர்கள் பிடித்தனர். மருத்துவமனை வளாகத்தில் அதிகமான எலி பொந்துகள் காணப்பட்டன.

 

மேலும் படிக்க ... 

 

நெல்லை : உன்னங்குளம் கிராமத்தில்  ...

மதுரை : தேனி மாவட்டத்தில் வைகை ...

குலசேகரம் : குலசேகரம் அருகே ...

புதுடெல்லி : சமாஜ்வாடி கட்சி ...

மும்பை : சிவசேனா தலைவர் பால் ...

ஸ்ரீரங்கப்பட்டினம்: கர்நாடக ...

காந்தி நகர்: மத்திய அரசு வழங்கிய ...

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை ...

சென்னை: அரசு கல்லூரி மாணவர்கள், ...

தேவையான பொருட்கள் : அன்னாசி ...

தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் ...

தேவையான பொருட்கள்: கடலைமா - 3கப்சீனி ...

எமது இணையத்தளத்தின் அன்பர்கள் ...

2007 ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் ...

காணொளி