Oorpakkam Logo    

My Oor

 

 

அமரர் பாலசுந்தரம் முத்துக்குமார்

 

 
 
 
 

 முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர்  பாலசுந்தரம் முத்துக்குமார்

ஒய்வு பெற்ற வட கிழக்கு கல்வி அதிகாரி

மலர்வு: 26-01-1922 — உதிர்வு: 01-08-2011


புங்குடுதீவு கிழக்கு 12 ம்  வட்டாரத்தில் பிறந்து வளர்ந்து, நயினாதீவு 2 ம்  வட்டாரத்தை சேர்ந்த பண்டிதை புனிதவதி அவர்களை மணந்து நிதியை மகளாய் பெற்று, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து பின்னர் ஹரோ (Harrow) இலண்டனில் வாழ்ந்து வந்தவரும், வட கிழக்கு கல்வி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவருமான அமரர் பாலசுந்தரம் முத்துக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

சீர்திகழு செழுங்கல்வியாளர் மேவு
   சிறந்தோங்கு புங்குடுதீவுப் பதிதன்னில்
ஊர்திகழ உழைத்த பெருமஹனாம்
   உயர் முத்துக்குமார் நாகம்மை மகனாய்
பார்புகழு நல்பண்பில் நயந்தே வந்த
  பாலசுந்தரம் எனும் பெயர்ச் செல்வா!
தேர்திகழ நயினை வளர் நாகபூஷணி
  தாள் அடைந்ததேனோ சொல்வாய்!

 

 

 

Add comment


Security code
Refresh

நெல்லை : உன்னங்குளம் கிராமத்தில்  ...

மதுரை : தேனி மாவட்டத்தில் வைகை ...

குலசேகரம் : குலசேகரம் அருகே ...

தேவையான பொருட்கள் : அன்னாசி ...

தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் ...

தேவையான பொருட்கள்: கடலைமா - 3கப்சீனி ...

எமது இணையத்தளத்தின் அன்பர்கள் ...

2007 ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் ...

காணொளி